|
|||||
கடந்த ஆண்டில், நாடு ஊழல் முறைகேடு தொடர்பான புகார்கள், 113 சதவீதம் அதிகரிப்பு ! |
|||||
ஊழல் முறைகேடு தொடர்பான புகார்கள், கடந்த ஆண்டில் மட்டும், 113 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
2011 ம் ஆண்டு ஊழல் முறைகேடுகள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை - 17,000
2012 ம் ஆண்டு ஊழல் முறைகேடுகள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை - 36,900
இதில் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் விசாரித்து முடித்தது - 33,000
நிலுவையில் உள்ள வழக்குகள் - 3,900
அதிக பட்சமாக புகார்கள் பெறப்பட்ட துறை - ரயில்வே துறை (10,000 புகார்கள்) |
|||||
by Swathi on 02 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|