LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

நடப்பு ஆண்டில் இந்தியாவில் மட்டும் 24,630 கோடி ரூபாய் இணையதளத்தின் மூலம் திருடப்பட்டுள்ளது !!

இந்தியாவில், இணையதளம் தொடர்பான சைபர் குற்றங்களால் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பாக, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான, 'சைமன்டெக்' வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, 

 

உலக அளவில், அதிக சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில், இந்தியா, முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

 

இந்த ஆண்டில் கடந்த பத்து மாதங்களில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய், சைபர் குற்றவாளிகளால், ஸ்வாகா செய்யப்பட்டுள்ளது. 

 

இந்த தொகை கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.

 

24 நாடுகளை சேர்ந்த, சுமார் 13 ஆயிரம் பேர், சைபர் குற்றங்களில், தங்களின், கடினமாக சம்பாதித்த பணத்தை இழந்துள்ளனர். இவர்களில் 1,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 23 Oct 2013  0 Comments
Tags: இணையதளம்   ஆன்லைன்   24   630 கோடி   சைபர்   இணையதள குற்றங்கள்   Cyber Frauds  
 தொடர்புடையவை-Related Articles
உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம் உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!! 24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
சூர்யாவின் அடுத்த படம் 24 !! ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் !! சூர்யாவின் அடுத்த படம் 24 !! ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் !!
வருமான வரித்துறைக்கு புதிய இணையத்தளம் !! வருமான வரித்துறைக்கு புதிய இணையத்தளம் !!
நாடு முழுவதும் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 243 மில்லியன் !! நாடு முழுவதும் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 243 மில்லியன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.