LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

நடனமாடுதல்

நீ தியானத்தன்மையோடு ஆடும்போது உன்னுடைய நடனம் ஒரு புதிய தன்மையை பெற்று விடுகிறது. ஏதோ ஒரு தெய்வீகம் அதில் வந்து விடுகிறது. ஏனெனில் நீ தியானத்தன்மையோடு ஆடும்போது அங்கே அகம்பாவம் இருப்பதில்லை, நடனமாடுபவரும் இருப்பதில்லை. இதுதான் தியானத்தின் கலை.


அகம்பாவமும் காணாமல் போய், மனமும் இல்லாமல் போகும் இந்த நிலையைத் தான் நான்

தெய்வீக இயல்பு என்று கூறுகிறேன்.


நடனமாடுபவர் மௌனமாக இருக்கும்போது ஆடல் தொடர்ந்தால் அங்கே நடனமாடுபவர் கரைந்து விடுகிறார்.


உனது மனமும் உடலும் உயிரும் ஒரே லயத்தில் இருக்கிறதா என்று அறிய ஆடல் ஒரு பரிசோதனை.


நடனமாடுபவர்தான் நடனமே. எனவே ஆடுபவர் ஆடலில் இருந்து வேறுபட்டவரல்ல.


தியானம் என்று வரும்போது ஆட்டத்திற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது.


நடனம் ஒரு மிக அழகான லயத்தோடு கூடிய செயல்பாடாகும்.


ஆடுபவரின் முகத்தில் ஒரு புதுவித ஜொலிப்பை நீ பார்க்கலாம். அதுதான் ரசவாதம்.


நன்றி : ஓசோ - தமிழ் 

by Swathi   on 20 Nov 2014  0 Comments
Tags: நடனமாடுதல்   நடனம்   ஓசோ   Dance   Osho   Dancing   Osho Quotes  
 தொடர்புடையவை-Related Articles
SRM பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் ஆடற்கலையைக் கற்பிக்கும்  வகையில் ஓராண்டுப் பட்டயப் படிப்பு !! SRM பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் ஆடற்கலையைக் கற்பிக்கும் வகையில் ஓராண்டுப் பட்டயப் படிப்பு !!
இயல்பாக இரு இயல்பாக இரு
எச்சரிக்கையாய்யிரு எச்சரிக்கையாய்யிரு
ஒரு கவிதை எழுது ஒரு கவிதை எழுது
தியான யுக்தி தியான யுக்தி
நடனமாடுதல் நடனமாடுதல்
தானாய் வாழ்தல் தானாய் வாழ்தல்
தியானம் என்பது ஒரு செயலல்ல தியானம் என்பது ஒரு செயலல்ல
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.