LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !!

பேரறிவாளன் உள்ளிட்ட 14 தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு மாநில சட்ட பயிற்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி திட்டத்தை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் சென்னையில் துவங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மரண தண்டனை பெற்றுள்ளவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 14 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. அவர்கள் கருணை மனு மீதான பரிசீலனை 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது விசாரணை முடிந்துள்ளது. ஜனவரி மாதம் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என்றார். 

by Swathi   on 15 Dec 2013  1 Comments
Tags: தூக்கு தண்டனை   தூக்கு தண்டனை கைதிகள்   சதா சிவம்   Death Row Prisoners   Death Row Convict   SC Chief Justice   Sathasivam  
 தொடர்புடையவை-Related Articles
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !! பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !!
இந்தியாவில் 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர் !! இந்தியாவில் 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர் !!
மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !! மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !!
கருத்துகள்
31-Dec-2013 08:43:58 ch நமசிவாயம் said : Report Abuse
இவர்கள் பல தமிழர்கள் உயிர்களையும் போக்கியிருக்கிறார்கள் என்பதைப் பெரும்பாலோர் கருத்தில் கொள்வதில்லை. இவரகளுயிர் மட்டும் இவர்களுக்கு வெல்லக்கட்டி. செய்திருக்கிற ஒப்பற்ற அருஞ்செயல்களை உலகத்தார் தொல்லையின்றி நினைத்து நினைத்துக் களித்துக் கொண்டிருப்பதற்காக வாழ்நாள் முழுவதும் இவர்களைத் தனிச்சிறையில் வைத்திருப்பதே வள்ளுவர் கூறும் நயனுடைமை ஆகும். மேலும், இந்த அருமையான உயிர்கள் நீடித்திருக்கும் படியாகக் கடிய உடலுழைப்பும் தலைசிறந்த மருத்துவக் கண்காணிப்பும் தேவை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.