LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தெய்வமகள் - விஜயகுமார் வேல்முருகன்

கள்ளமில்லா பிள்ளைச் சிரிப்பில்

உள்ளம் கொள்ளைப் போகுதே

முல்லையிவள் முத்துச் சிரிப்பில்

தொல்லை விட்டுப்போகுதே

அல்லியிவள் அன்புச் சிரிப்பில்

கள்ளிப்பூவாய் முகம் மலருதே..!


புன்னகைப் பூத்து-என்

கன்னத்தை வருடி தூங்கவைக்கும் 

அன்னையும் நீயே..


வேலைதரும் அயர்ச்சி போக-என்

காலை அமுக்கி மகிழ்ச்சி தரும்

ஏழையிவன் தெய்வமும் நீயே..


- விஜயகுமார் வேல்முருகன்

by Vijayakumar   on 19 Mar 2015  1 Comments
Tags: Deivamagal   Deivamagal Kavithai   Vijayakumar Velmurugan   Vijayakumar Velmurugan Kavithai   Vijayakumar Velmurugan Poems   தெய்வமகள்   தெய்வமகள் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழ் மகள் எங்கள் தமிழ் மகள்
தெய்வமகள் - விஜயகுமார் வேல்முருகன் தெய்வமகள் - விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள்
06-Apr-2015 08:02:15 RAVIPRASANTH said : Report Abuse
love active song
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.