LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் வட மாநிலங்கள்தான் டாப் !!

சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் டெல்லி மற்றும் பீகார் மாநிலம் முன்னிலை வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஆஸ்பிரிங் மைண்ட்ஸ் என்ற நிறுவனம், இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களி்ல் உள்ள 520 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பொறியியல் மாணவர்களிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,

 

பொறியியல் மாணவர்களுக்குடில்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் மேற்கு இந்திய பகுதியை சேர்ந்த கல்லூரிகள் மட்டுமே அதிக வேலைவாய்ப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளனர். 

 

அதே சமயம் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளை கொண்ட மாநிலங்களாக திகழும் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள் குறைந்த வேலைவாய்ப்பை மட்டுமே வழங்கி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளான்களை போன்று நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதிகளவு இன்ஜினியர்கள் உருவாகும் நேரத்தில் குறைந்த அளவே வேலை திறன் மி்க்க இன்ஜினியர்கள் உருவாகின்றனர். என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 31 Jan 2014  0 Comments
Tags: North India States   IT Engineers   Top IT Engineers   சிறந்த பொறியாளர்கள்   வட இந்தியா   பொறியாளர்கள்   டெல்லி  
 தொடர்புடையவை-Related Articles
சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் வட மாநிலங்கள்தான் டாப் !! சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் வட மாநிலங்கள்தான் டாப் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.