இங்கிலாந்துக்கு எதிரான நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முனோக்கி உள்ளது.கடைசி டெஸ்ட், நாக்பூரில் நடந்து வருகிறது.இதில் இரண்டாவது நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (11), கேப்டன் தோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கிறது. தோனி, கோஹ்லி இருவரும் நிதானமாக ஆடிவருகின்றனர்.
|
Both Virat and Dhoni are doing well to keep the England bowlers at bay. Together, the duo has notched up 35 runs and will look to keep the momentum going. At the end of 58 overs, India 120/4. R Ashwin and Ravindra Jadeja to follow. Both Ashwin and Jadeja can bat to save the Indian innings. Hopefully today will be a better day for the hosts. |