LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

இந்த ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் தோணி ஐ.சி.சி அறிவிப்பு !!

இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு, நடப்பாண்டிற்கான ஐ.சி.சி., விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐ.சி.சி. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்கள் அடங்கிய டெஸ்ட், ஒருநாள் அணி தேர்வு செய்யப்படும். ஐ.சி.சி., சார்பிலான 2013ல் சிறந்த டெஸ்ட், ஒருநாள் வீரர்கள் அணிகளில் இடம் பெற்ற வீரர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் "ஆன்-லைன்' மூலம் தேர்வு செய்யும், "மக்களின் மனம் கவர்ந்த வீரர்' விருதை இந்திய கேப்டன் தோனி தட்டிச்சென்றார். இதன் மூலம் இவ்விருதை வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுளார். இதற்கு சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் 2010ல் இவ்விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..  

 

நடப்பு ஆண்டின் "மக்களின் மனம் கவர்ந்த வீரர்' விருதுக்கான இறுதிப்பட்டிலில்  இந்திய கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒரு வீரர்ரை தேர்வு செய்ய உலகிலுள்ள ரசிகர்கள் கடந்த நவ. 2 முதல் 23வரை ஓட்டுப் பதிவு செய்தனர். இதில் அதிக ஓட்டுகளை பெற்ற இந்திய கேப்டன் தோனி இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர, 2013 ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணிக்கு, தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்து குக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

by Swathi   on 03 Dec 2013  2 Comments
Tags: Mahendra Singh Dhoni   மகேந்திர சிங் தோணி   டோனி   ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்           
 தொடர்புடையவை-Related Articles
இந்த ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் தோணி ஐ.சி.சி அறிவிப்பு !! இந்த ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் தோணி ஐ.சி.சி அறிவிப்பு !!
கருத்துகள்
11-Dec-2013 02:56:50 குமார் said : Report Abuse
சூப்பர்..
 
03-Dec-2013 04:24:39 சரத் குமார் said : Report Abuse
dhoni
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.