மலேசியாவில் வசிக்கும் இந்திய தம்பதிகளிடம் விவகாரத்து விகிதம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழ் சமுதாய குழு வின் தலைவர் எஸ்.வி. லிங்கம் கூறும் போது, கடந்த சில
ஆண்டுகள் முன்பு வரையில் விவகாரத்து ஆனவர்களின் எண்ணிக்கை சுமார் 200 என்ற அளவிலேயே இருந்த நிலை மாறி தற்போது 5,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கலாச்சாரம் பாதிக்கப்படுவதோடு, சமூக சீர்கேடுகள் நிகழ வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசியாவில் வசிக்கும் இந்திய தம்பதிகளிடம் விவகாரத்து விகிதம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழ் சமுதாய குழு வின் தலைவர் எஸ்.வி. லிங்கம் கூறும் போது, கடந்த சில ஆண்டுகள் முன்பு வரையில் விவகாரத்து ஆனவர்களின் எண்ணிக்கை சுமார் 200 என்ற அளவிலேயே இருந்த நிலை மாறி தற்போது 5,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கலாச்சாரம் பாதிக்கப்படுவதோடு, சமூக சீர்கேடுகள் நிகழ வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
|