இவரை போன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி வெறும் வாய் சொல்லோடு நின்று விடாமல். அவரது சிந்தனைகளையும், கருத்துகளையும் மாணவர்களுக்கு பாடம் வழியாக சென்று சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நாளைய தலைமுறையாவது நல்ல முறையில் அமையும். சினிமா போதையை தவிர்த்து சிறந்து விளங்க இவர்களை போன்ற நிஜ கதாநாயகர்களை வாழ்க்கையில் முன்னுதாரனமாக கொண்டு மாணவர்கள் தங்கள் வாழ்வை அமைத்து கொள்வதோடு, சமுதாயத்தையும் நல வழிபடுத்துவார்கள் என்பது உறுதி.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
முக்கிய குறிப்பு:
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.