|
||||||||
ஈகார வருக்கம் |
||||||||
ஈழ மெனும்பெயர் பொன்னின் பெயரும்
சிங்கள தேசமு நறவுஞ் செப்புவர். ....235
ஈகை யெனும்பெயர் ஈங்கையும் கொடுத்தலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....236
ஈடெனும் பெயரே பெலமும் குழைவும்
பெருமையு முவமையும் பேசுவர் புலவர். ....237
ஈமம் எனும்பெய ரெரியிடு கலனும்
மயானமும் விறகும் வழங்கப் பெறுமே. ....238
ஈண்டெனும் பெயரே யிவ்விடப் பெயரும்
ஈங்கையின் பெயரும் இயம்புவர் புலவர். ....239
ஈர மெனும்பெயர் அன்புங் குளிர்ச்சியும்
பகுத்தலும் எனவே பகரப் பெறுமே. ....240
ஈன்றா னெனும்பெயர் பிரமனும் பிதாவுமாம். ....241
ஈழ மெனும்பெயர் பொன்னின் பெயரும் சிங்கள தேசமு நறவுஞ் செப்புவர். ....235
ஈகை யெனும்பெயர் ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....236
ஈடெனும் பெயரே பெலமும் குழைவும் பெருமையு முவமையும் பேசுவர் புலவர். ....237
ஈமம் எனும்பெய ரெரியிடு கலனும் மயானமும் விறகும் வழங்கப் பெறுமே. ....238
ஈண்டெனும் பெயரே யிவ்விடப் பெயரும் ஈங்கையின் பெயரும் இயம்புவர் புலவர். ....239
ஈர மெனும்பெயர் அன்புங் குளிர்ச்சியும் பகுத்தலும் எனவே பகரப் பெறுமே. ....240
ஈன்றா னெனும்பெயர் பிரமனும் பிதாவுமாம். ....241
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|