|
||||||||
இளநீர் ஆப்பம் (elanir apam) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், இளநீர் - 1, ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன், பால் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி வகைகள், உளுத்தம்பருப்பை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். 2.இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் உப்பு சேர்த்துக் அரைத்து கொள்ளவும். 3.ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். 4.பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|