LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இலவச திட்டங்களுக்கு தடை விதிக்க கூடாது ! தேர்தல் கமிசன் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தல் !

தமிழக அரசு இலவச திட்டங்கள் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடரப்பட்டது.

 

அந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளை நெறிப்படுத்த விதிமுறைகளை உருவாக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தேர்தல் கமிஷன், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இன்று டெல்லியில் அந்த கூட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளிடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கருத்துக்களை கேட்டனர்.

 

இலவச பொருட்கள் வழங்க, தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகள் பற்றி கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்களை திசை திருப்பும் வகையில் இருக்கக்கூடாது என்று பல்வேறு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இலவச திட்டங்களால் மாநில அரசின் மற்ற வளர்ச்சி திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்றும் கூறப்பட்டது. இந்த பரிந்துரைகள் மீது தேர்தல் கமிஷன் விரிவான ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் இலவச திட்டங்களை அறிவிப்பதற்கான விதிமுறைகள் இயற்றப்படும். 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக இந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 13 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.