LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !!

நடைபெற இருக்கும் நாடாளமன்ற தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 


நாடு முழுவதும் லோக் சபா தேர்தல் ஒன்பது கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி துவங்கி மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளது. தற்போது காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்களிக்கும் நேரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 


கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்களிப்போர்களின் எண்ணி்க்கை அதிகரித்து காணப்படுவதாலும், தேர்தல் நேரம் கோடை காலமாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதற்கு மாலை நேரத்தை தான் தேர்ந்தெடுப்பர் என்ற நோக்கத்தி்ன் அடிப்படையிலும் கூடுதல் நேரத்தை வழங்கியுள்ளதாகவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருப்பது, வாக்கு பதிவின் சதவீதம் அதிகரித்திருப்பது போன்றவை காரணங்களாக கருத்தி்ல கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 


இதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் கமிசன் அறிவித்துள்ளது. மேலும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்துவிடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 12 Mar 2014  0 Comments
Tags: தேர்தல் ஆணையம்   வாக்கு   வாக்களிக்கும் நேரம்   EC   Election Commission   Voting Time     
 தொடர்புடையவை-Related Articles
வாக்கு Vs Vote வாக்கு Vs Vote
தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !! தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !!
லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !! லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !!
நாடாளமன்ற தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க - கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு !! நாடாளமன்ற தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க - கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு !!
தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !! தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !!
இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !! இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !!
ஓட்டு போடுவதை கட்டாயமாக்க வேண்டும் : அத்வானி !! ஓட்டு போடுவதை கட்டாயமாக்க வேண்டும் : அத்வானி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.