LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

என் நண்பன் இவன் !

என் நண்பன் இவன் !

 

என்னுடனே வாழ்வில்

பயணித்தவன்

இவன் 

 

இன்ப துன்பங்களை

இவனிடம் சொல்லாமல்

இருந்ததில்லை

திருமணம் உட்பட

 

இதனால் பல பேர்

என்னை பைத்தியம்

என்று

சொல்லியிருக்கிறார்கள்

 

ஆனால் நீ

என்னிடம் இதுவரை

ஒரு வார்த்தை

கூட பேசியதில்லை

 

இருந்தாலும் என் வயது

இவனுக்கு

இது போதும் எனக்கு

என் தந்தை தாய்

இருவரையும் நீயும்

பார்த்திருக்கிறாய்

 

இப்பொழுது நடப்பதை

பாரேன் !

இருவரையும்

பிரித்து என்னை

மயானத்திற்கும் உன்னை

விலைக்கும்

அனுப்பி விட்டார்கள்

 

எண்பது வருட

மரமாம்

நல்ல விலை

அவர்களுக்குள் பேசி

கொண்டு

 

மயானத்திற்கு என் உடல்

சென்றது

உன் பிரிவால்தான்

 

என் பிரிவை

குடும்பத்தினர்

வயதின் முடிவு என்று

முடித்து விட்டார்கள்

 

இருந்தும் மகிழ்ச்சி

இது வரை வாழ்ந்த

என் உடல் எரிக்கவோ

புதைக்கவோ

 

ஆனால் !

நீ மட்டும் அதிக

விலை கொண்டு

உருமாறி இந்த

உலகத்தில் உலவ

போகிறாய்

 

உனக்கு பேசும்

சக்தி

என்றாவது கிடைத்தால்

எனக்கு மனிதன்

ஒருவன் நண்பனாக

இருந்தான்  

அறிவித்தால் போதும்

 

இந்த பூவுலகில்

வாழ்ந்து சென்ற

பயனை அடைந்து

விடுவேன்.

He is my Friend
by Dhamotharan.S   on 03 May 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.