சிறப்பு விருந்தினர்:
திரு. தங்கராஜா.
பாரப்பட்டி, பனைமரத்துப்பட்டி ஒன்றியம்
சேலம்.
நெறியாள்கை:
திருமதி. கீதா
தலைமை ஆசிரியர்
அரசு உயர் நிலைப்பள்ளி,
காருகுடி, முசிறி.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. ஆசிரியல்களுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப விருது பெற்றவர்- 2019.
2. கணினி வழியில் கற்பித்தல், e-கன்டென்ட் தயாரித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தயாரித்தல்.
3. QR Code மூலம் தேர்வு மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைத்தல்.
4. மாணவர்களுக்கான காணொளிகள் அனைத்தும் அனிமேஷன் காணொளியாக உருவாக்கி DIKSHA வில் BEST CONTRIBUTOR விருது பெற்றவர்.
5. NCERT, SCERT, College, University ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்.
6. அறிவியல், கணினி கண்காட்சி மற்றும் போட்டித் தேர்வுகளில் மாணவர்களை பயிற்சி அளித்து, பங்கேற்க வைத்து வெற்றி பெற செய்தது . மாணவர் வங்கி உருவாக்கி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தது.