சிறப்பு விருந்தினர்:
ஆற்றல். பிரவீண் குமார்,M.Tech- Biotechnology,
சூழல் செயல்பாட்டாளர்,
யானை ஆராய்ச்சியாளர்,
சுட்டியானை சிறுவர் இதழ் ஆசிரியர்,
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பாதுகாப்பு கூட்டமைப்பு.
நெறியாள்கை: செல்வி. மோனிஷா, திருச்சி.
அறிமுக உரை: திரு .ரவி S2S நிறுவனர், துபாய்.
தமிழ்ப்பாடல்: செல்வி .பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் ,திருச்சி
2) ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி .உத்திரமேரூர் ,காஞ்சி மாவட்டம்
3) அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி
4) அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல் மாவட்டம்.
5) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், நீலகிரி.
6) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்