சிறப்பு விருந்தினர்: Dr.M.ஆபிதா பர்வீன், M.B.B.S., DNB(OBG)., PGDMCH., CCUSG., FRM
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர், குழந்தையின்மை சிறப்பு நிபுணர்,
திருநெல்வேலி.
நெறியாள்கை: செல்வி. நித்யா
அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி,
திருச்சி.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர், துபாய்
தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள் :
1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி
2) ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி .உத்திரமேரூர், காஞ்சி மாவட்டம்
3) அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி
4) அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல் மாவட்டம்.
5) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், நீலகிரி மாவட்டம்
6) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்
7) ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி ,முதலைப்பட்டி, நாமக்கல்.