கங்கைகொண்டசோழ கிளை
DATE | TIMINGS |
---|---|
15 Apr 2018 | 04.00 PM |
வணக்கம்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையைத் தொடங்குவதற்கு அப்பகுதி சார்ந்த தமிழன்பர்கள் முன்வந்துள்ளனர். 2018, ஏப்பிரல் மாதம் 15 ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்குத் தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழகத்தின் அறிஞர் பெருமக்களும், அயலகத்தில் வாழும் தமிழார்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். அனைவரையும் நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!.