மந்திரகாலம் :
சிறு நீர், மலம் கழிக்க ஆற்றலை செலுத்தும், ஜீரண சக்தியை உண்டாக்கும், நுரையீரல் ஆற்றல் அதிகரிக்கும், இதய துடிப்பை சரிசெய்யும், மாலைகண் நோய் சரியாகும், நிறகுருடு நீங்கும்.
புருவ வர்மம் :
பார்வையின் கூர்மை அதிகரிக்கும்.
காம்போதரி காலம் :
முகவாதத்தை தடுக்கும், கட்டுப் படுத்தும்.
நட்ச்த்திர காலம் :
கண்களுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.
அண்ணான் காலம் :
பஞ்ச பூதங்களையும் சமநிலை படுத்தும்.
|