வெடித்த பின் செடியாகும் பட்டாசுகள் அறிமுகம்
சுற்றுச்சூழலுக்கு பட்டாசுகள் கேட்டினை தருவதால் பட்டாசு வெடிக்கும் நேரம் குறைக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களால் வெடித்த பிறகு செடியாக மாறும் பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் கீரை மற்றும் காய்கறிகளின் விதைகள் இருக்கும்.இப் பட்டாசுகள் வெடிக்கும் போது சத்தமோ புகையோ வராது.
|