|
||||||||
“உணவு பழக்கம் |
||||||||
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். * போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா * சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது. * எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல * தன் காயம் காக்க வெங்காயம் போதும் * வாழை வாழ வைக்கும் * அவசர சோறு ஆபத்து * ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும் * இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு * ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை *இருமலை போக்கும் வெந்தயக் கீரை * உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். * உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி * கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம் * குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை * கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை * சித்தம் தெளிய வில்வம் * சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி * சூட்டை தணிக்க கருணை கிழங்கு * ஜீரண சக்திக்கு சுண்டக்காய் * தலை வலி நீங்க முள்ளங்கி சாறு * தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை * பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி * மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு * வாந்திக்கு மருந்து மணத்தக்காளி * வாத நோய் தடுக்க அரைக் கீரை * வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய் * பருமன் குறைய முட்டைக்கோஸ் * பித்தம் தணிக்க நெல்லிக்காய் ” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”. நலம் உடன் வாழ்வோம். |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 17 Mar 2019 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|