LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

முழுமையாக அனுபவி !!!

 

உனக்கு வசிக்க ஒரு மாளிகை கிடைத்ததா? 
அனுபவி. 
கிடைக்கவில்லையா? 
ஒரு குடிசையாக இருந்தாலும் ஆனந்தமாயிரு. 
அந்த குடிசையே மாட மாளிகையாகி விடும். 
வேறுபாடு என்பது அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது. 
ஒரு மரத்தடியில் இருக்க நேர்ந்தாலும் அங்கேயும் ஆனந்தமாய் இரு. 
சூரிய ஒளி, காற்று, தென்றல் , வண்ணமலர்கள், அந்த மரம், 
வானம் , 
அனைத்தையும் அனுபவிக்க தவறிவிடாதே. 
மாட மாளிகையில் இருந்தால் அந்த மாளிகையில் இருக்கும் 
பொருள்களை ரசி. சரவிளக்கையும், சலவைக்கல் தரையையும் கண்டுகளிக்க தவறாதே. 
நீ எங்கே இருந்தாலும் அங்கங்கே அதை நீ அனுபவி. 
எதையும் உடமையாக்கி கொள்ளாதே.
எதுவும் நமக்கு சொந்தமில்லை. 
வெறும் கையேடு இவ்வுலகத்திற்கு வந்தோம். 
வெறும்கையோடு இந்த உலகை விட்டு போகப்போகிறோம். 
இந்த உலகம் உனக்கு அளிக்கப்பட நன்கொடை. 
அது இருக்கும் பொழுதே அனுபவித்து விடு.
இந்த பிரபஞ்சம் உனக்கு தேவையானவற்றை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை நினைவில் வை. 
தன்னைப் பற்றிய புரிதலும், 
விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு
ஒழுக்கம் சார்ந்த போதனைகள் எப்போதுமே தேவையில்லை. 
காரணம் விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.
நன்றி : ஓசோ - தமிழ் 

உனக்கு வசிக்க ஒரு மாளிகை கிடைத்ததா? 


அனுபவி. 


கிடைக்கவில்லையா? 


ஒரு குடிசையாக இருந்தாலும் ஆனந்தமாயிரு. 


அந்த குடிசையே மாட மாளிகையாகி விடும். 


வேறுபாடு என்பது அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது. 


ஒரு மரத்தடியில் இருக்க நேர்ந்தாலும் அங்கேயும் ஆனந்தமாய் இரு. 


சூரிய ஒளி, காற்று, தென்றல் , வண்ணமலர்கள், அந்த மரம், 


வானம் , 


அனைத்தையும் அனுபவிக்க தவறிவிடாதே. 


மாட மாளிகையில் இருந்தால் அந்த மாளிகையில் இருக்கும் 


பொருள்களை ரசி. சரவிளக்கையும், சலவைக்கல் தரையையும் கண்டுகளிக்க தவறாதே. 


நீ எங்கே இருந்தாலும் அங்கங்கே அதை நீ அனுபவி. 


எதையும் உடமையாக்கி கொள்ளாதே.


எதுவும் நமக்கு சொந்தமில்லை. 


வெறும் கையேடு இவ்வுலகத்திற்கு வந்தோம். 


வெறும்கையோடு இந்த உலகை விட்டு போகப்போகிறோம். 


இந்த உலகம் உனக்கு அளிக்கப்பட நன்கொடை. 


அது இருக்கும் பொழுதே அனுபவித்து விடு.


இந்த பிரபஞ்சம் உனக்கு தேவையானவற்றை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை நினைவில் வை. 


தன்னைப் பற்றிய புரிதலும், 


விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு


ஒழுக்கம் சார்ந்த போதனைகள் எப்போதுமே தேவையில்லை. 


காரணம் விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.


நன்றி : ஓசோ - தமிழ் 

 

by Swathi   on 20 Nov 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
கருத்துகள்
01-Jan-2015 00:39:03 kathar said : Report Abuse
Super.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.