LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- நாகினி

தானம்

உயிராய் இருந்து 

நிழலாய் காற்றாய் 
வலம் வந்து 
வாழ்வை நிறைத்து...
உயிர் துறந்த பின்பும் 
பல பொருளாய் மாறி 
வடிவு கொண்டு இசை(புகழ்)
வாழ்வின் பொருள் வெற்றி
மகிழ்வை இசைத்துக் கொடுக்கும்
தயாள வள்ளல் மரம் போல்
நாமும் 
இறந்தும் பிறர்க்கு பயன் தர 
கொடுப்போம் மெய் உறுப்பு தானம்....!!

-- நாகினி 
 
by Bknagini   on 06 Nov 2014  0 Comments
Tags: தானம்   தானம் கவிதை   நாகினி   Thanam   Nagini        
 தொடர்புடையவை-Related Articles
அழியாப் புகழ் தருவது அழியாப் புகழ் தருவது
ஜெயிப்பான் ஜெயிப்பான்
பிறந்தநாள் உயர்வு - நாகினி பிறந்தநாள் உயர்வு - நாகினி
எதிரும் புதிரும் எதிரும் புதிரும்
ஏ மாத்திடு.. ஏ மாத்திடு..
தானம் தானம்
பெரிதல்ல பெரிதல்ல
ஏற்றம் உனக்குள்.. ஏற்றம் உனக்குள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.