இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பாரத பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்க, இலங்கை வெளியுறவுத்துறை அமைசசர் பெரிஸ் டெல்லி வந்துள்ளார். செய்தியாளர்கள் கட்ச தீவு குறித்து, பெரிஸ்டம் கேள்வி எழுப்பிய போது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பி தரும் பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளார். இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு கண்டனத்திற்கு உரியது என தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
|