LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஐஏஎஸ் அதிகாரிகளை பணி நீக்கம், பணியிடை மாற்றம் செய்யும் விதிகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு சம்மதம் !

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்வது, பணியிடமாற்றம் செய்வது தொடர்பான விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மணல் கொள்ளையை தடுத்தற்காக உத்தரப் பிரதேசத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பணியாளர் துறை வட்டரங்கள் கூறியதுதாவது, நேர்மையாக பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சில மாநிலங்களில் அரசியல் மற்றும் சுய நலனுக்காக, சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர் அல்லது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். சமீபகாலமாக, இது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்வது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நேர்மையான அதிகாரிகள், எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகாமல், பணியாற்றுவதை உறுதி செய்யும் விதமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்தம், நடைமுறைக்கு வந்தால், ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கும், இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 09 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.