LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

கொய்யா பழத்தின் ஐந்து மருத்துவ பயன்கள் !

1.வைட்டமின் C அதிக அளவில் நிறைந்துள்ளது.

2.வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் C எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் 
அளிக்கின்றது.

3.சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாபலத்தினை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம்.

4.மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம்.

5.விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

by sandhiya   on 07 Jun 2012  6 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா... 100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா...
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் .. நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் ..
மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம் மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம்
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்
உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்).. உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..
பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான  பயன்களும்!! பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!
கருத்துகள்
21-Apr-2020 08:13:41 T.jajeeban said : Report Abuse
Enakku adikadi vaaipun varukirathu..enakku gastritize ullathu..naan.karam.unpathu athigam..gunappadutha iyarkaiyana valimurai?koiyapalam maampalam unnalama
 
19-Mar-2018 05:57:30 radha said : Report Abuse
டீத் ஆடாம இருக்க டிப்ஸ் venum
 
02-Feb-2017 18:36:41 Salamdeen said : Report Abuse
sarkarai viyathikku naattu maruthuwan
 
30-Jul-2016 04:47:48 Balagopalan tk said : Report Abuse
Thank you very much for nice tips.
 
20-May-2016 04:44:13 KIRTHIKA said : Report Abuse
வெரி useful
 
17-Oct-2014 21:59:48 விக்னேஷ் ராஜ் said : Report Abuse
எனக்கு வயிற்றிலும் வாயிலும் புன்னாக இருக்கிறது நான் என்ன பழம் சாப்பிடவேண்டும்.. அதை எப்படி குணப்படுத்துவது.. ஆனால் வயிற்றிலும் வாயிலும் வலி இல்லை... சாப்பிடும்போது மட்டும் வாய் எரிகிறது வயிறு ஒன்றும் செய்யவில்லை... மற்ற நேரங்களில் எந்த வலியும் இல்லை.. இது ஏதும் பயபுடுமான வியாதிய என்று பயமாக இருக்கிறது... பதில் கூறுங்கள்...... .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.