LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

கைத்தறிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் – திரு. சிவகுருநாதன்.

கைத்தறிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் – திரு. சிவகுருநாதன்.
ஐடி துறையை விட்டு, கைத்தறி நெசவையே தனது வாழ்க்கை வழியாகத் தேர்ந்தெடுத்தவர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் உள்ள "நூற்ப்பு" என்ற நிறுவனத்தின் மூலம், 15 நெசவாளர்களுடன் இணைந்து பாரம்பரிய நெசவுகளை உயிர்ப்பிக்கிறார்.
கைத்தறி நெசவுக்கு ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கி பாரம்பரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
அழகாக, நேர்த்தியாக நெய்யப்படும் புடவைகள், சட்டைகள், வேட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்தும் இங்கு உருவாகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இவ்விதமான முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
தொடர்பு கொள்ள:
திரு சிவகுருநாதன் – 95786 20207
by Swathi   on 14 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நீங்கள் நகரமா கிராமமா? நீங்கள் நகரமா கிராமமா?
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.