LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !!

பூஜை படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுடன் ஹன்சிகா, சந்தானம், சதீஷ், கிரண், ரம்யா கிருஷ்ணன், மாதுரிமா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.  

இந்த படத்தில் சந்தானமும், ஹன்சிகாவும் போலீஸாக நடிக்கிறார்களாம்.

கலகலப்பு படத்தில் இருந்து சுந்தர்.சி படங்களில் சந்தானம் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பள திரைப்படம் வரும் பொங்கலை ஒட்டி வெளியாக இருக்கிறது.

by Swathi   on 04 Dec 2014  0 Comments
Tags: Hansika Motwani   Aambala Movie   Santhanam   Police Role   சந்தானம்   ஹன்சிகா   போலீஸ்  
 தொடர்புடையவை-Related Articles
விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !! விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !!
விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !! இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !!
போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !! போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !!
மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் !! மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் !!
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படிதான் !! சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படிதான் !!
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !! ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !!
சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.