LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறளுக்கான சொந்த இடங்கள் - கட்டிடங்கள்

சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா? - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு

நேர்த்தியாக மேம்பாடு செய்யப்பட்டு மாண்புமிகு முதல்வர் அவர்களால் சூன் 21  திறக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு ஒலி-ஒளிக்காட்சிகள் , நீரூற்று  கண்கவர் காட்சிகள் வண்ணங்களுடன்   நடைபெறுகிறது. 


உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் குடும்பத்தோடு பார்வையிட்டு மகிழலாம்.

"வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம்" என்ற முழக்கத்துடன் திருக்குறள் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் 133 வகையான 1330 அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் வழியே திருக்குறளைப் பரப்பும் பணியைப் புதிய முயற்சியாகச் செய்கிறார்கள்.  வள்ளுவர் கோட்டம் செல்பவர்கள், அங்கு அமைந்துள்ள "குறளங்காடி" யை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து உங்களுக்குப் பிடித்தவற்றை நண்பர்களுக்குப்  பகிரவும்.  

 அமெரிக்காவில் அமைந்துள்ள Statue of Liberty , Empire State Building போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக ஓர் இலக்கியத்தை வாழ்வியலாக்க , வள்ளுவத்தை ஊர் பரவலாக்கல், உலகப் பரவலாக்கல் செய்யும் நோக்கில் முன்னெடுக்கும் பரவலாக்கல் ஆய்வுக் குழுவின் முயற்சியைப் பார்வையிட்டு, உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து ஊக்கப்படுத்துங்கள்.

இனி திருக்குறள் சார்ந்த , தமிழ் சார்ந்த அனைத்துப் புதுமையான பரிசுப்பொருள்களும் அங்குக் கிடைக்கும். இணையத்தில் பெற விரும்புவோர் www.Kuralangadi.com இணையதளத்தில் பெறலாம்.

குறளங்காடிக்கு வந்த இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகர் பதிவு செய்த கருத்து!


by hemavathi   on 09 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.