LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது : ராஜஸ்தான் மாநில அரசு !!

புகைபிடிப்பவர்கள், புகையிலையை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

 

ராஜஸ்தான் மாநில அரசு, சமீபத்தில் அரசு ஊழியர்கள் தேர்வு குறித்து ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது, புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட மாட்டது. மேலும், அரசு வேலையில் சேர்பவர்கள், புகைபிடிக்க மாட்டேன், புகையிலை தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன் என, உறுதிமொழி அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

முதல் முறையாக :

 

புகையிலை தொடர்பான இந்த முடிவு, உலகிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் தான் முதல் முறையாக நடைமுறை படுத்தப்பட உள்ளதாக அம்மாநில புகையிலை கட்டுப்பாட்டு குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் திருட்டுத்தனமாக புகையிலை பொருட்களை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு தண்டனை வழங்க அரசுடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

by Swathi   on 08 Nov 2013  0 Comments
Tags: Quit Tobacco   Government Job   Rajasthan Govt   ராஜஸ்தான்   புகையிலை   சிகரட்   அரசு வேலை  
 தொடர்புடையவை-Related Articles
புகை பழக்கம் இல்லாத புது வாழ்வுக்கு !! புகை பழக்கம் இல்லாத புது வாழ்வுக்கு !!
புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது : ராஜஸ்தான் மாநில அரசு !! புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது : ராஜஸ்தான் மாநில அரசு !!
மனைவிக்காக புகை பழக்கத்தை விட்ட ஒபாமா !! மனைவிக்காக புகை பழக்கத்தை விட்ட ஒபாமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.