LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

இலக்கு அறிந்து கணை தொடுப்பீர்

சினந்து போதும்
சிந்திப்பீர் களம் புகுமுன்
எங்கே உங்கள் பகை
யார் மீது உங்கள் சினம்
கணை தொடுக்கும் முன்
கருத்தரிவீர் யார் உங்கள் பகைவன்
பூணூல் அணிந்த அந்தணனா
பூணூலை இழித்து அதன்மீது
வெறுப்பை உமிழ்ந்த அரசியல் வீணனா
அந்தண எதிர்ப்பை அரசியலாக்கி
அந்த வெப்பத்தில்;
அடுப்பெரித்து ஆவி பறக்க
நம் ரத்தம் குடிக்கும்
அரசியல் எத்தனா
அந்தணன் அன்று
வெள்ளை பறங்கியனை எதிர்த்து
விடுதலை வேள்வியில் உயிர்
விட்டு தன்னை தரவில்லையா
அந்தணன் தானே என்று
அந்த பாரதியை ஒதுக்க முடியுமா
அம்பேத்கரின் ஆசானை
அந்தணன் என்று தூற்ற தான் முடியுமா
ஏவுகணை பிதாமகன்
அப்துல் கலாமின் ஆசானும் ஓர்
அந்தணன் தானே
அவரையும்
அரசியல் வியாபாரிகள்
சாயம் பூசி தங்கள்
பதவிபசிக்கு இரையாக்கி கொள்வார்கள்
பிரிவினை பேசுவோரை
சேர்க்காதீர்கள் நாம்
பிரிந்தால் தான் அவர்கள்
தலைமுறைகளுக்கு சேர்க்க முடியும்
ஓட்டுக்காக எதையும் அவர்கள்
கட்டுபாடில்லா நா பேசும் நம்
ஒற்றுமையின் மையத்தில்
வேற்றுமையை விதைக்கும்
நம் பிணங்களின் மீது அரசாட்சி செய்யும்
நலங்கெட்ட அரசியல்
எத்தர்களை நம்பாதீர்

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.