LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !!

உலகம் முழுவதும் தனது இசையால் பிரபலமானவர் இசை அமைப்பாளார் இளையராஜா. இவரது ரசிகர்கள் உலகம் முழுவது பரவி இருக்கிறார்கள்.

 

இதுவரை இவர் பல்வேறு மொழிகளில் இசையமைத்து, ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். தற்போது இவரது ரசிகர் மன்றங்களை இளையராஜா ஃபேன்ஸ் கிளப் என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

 

சமீபத்தில் அவரது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த சிலரை அழைத்துச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊராண பண்ணைபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த ஒரு பள்ளியை ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்றார்.

 

அதை நிறைவேற்றி முடித்த பின்னர் மேலும் பல சமூக சேவை விஷயங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !!
உலகம் முழுவதும் தனது இசையால் பிரபலமானவர் இசையமைப்பாளார் இளையராஜா. இவரது ரசிகர்கள் உலகம் முழுவது பரவி இருக்கிறார்கள். இதுவரை இவர் பல்வேறு மொழிகளில் இசையமைத்து, ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். தற்போது இவரது ரசிகர் மன்றங்களை 'இளையராஜா ஃபேன்ஸ் கிளப்' என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் அவரது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த சிலரை அழைத்துச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊராண பண்ணைபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த ஒரு பள்ளியை ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்றார். அதை நிறைவேற்றி முடித்த பின்னர் மேலும் பல சமூக சேவை விஷயங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
by Swathi   on 30 Jul 2014  0 Comments
Tags: Ilayaraja Services   இளையராஜா சேவைகள்                 
 தொடர்புடையவை-Related Articles
சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !! சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.