LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !!

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இயக்கியுள்ள படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் எழுதியுள்ளார்.

 

அவர் எழுதிய அந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இது பற்றி நடிகர் தனுஷ் கூறுகையில் இதுவரை நான் எத்தனை பாடல்கள் எழுதி பாடியிருந்தாலும் அதெல்லாம் எனக்கு பெரிதில்லை.

 

ஆனால் என் பாடலை இளையராஜா சார் பாடியிருப்பதுதான் எனக்கு பெருமை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

 

நடிகர் தனுஷ் ஏற்கனவே மனைவி இயக்கிய 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடி பாடகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !!
இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இயக்கியுள்ள படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த பாடலை இசைஞானி 
இளையராஜா பாடியுள்ளார். இது பற்றி நடிகர் தனுஷ் கூறுகையில் இதுவரை நான் எத்தனை பாடல்கள் எழுதி பாடியிருந்தாலும் அதெல்லாம் எனக்கு பெரிதில்லை. ஆனால் என் பாடலை இளையராஜா சார் பாடியிருப்பதுதான் எனக்கு பெருமை என்று தனது மகிழ்ச்சியை 
வெளிப்படுத்துகிறார் தனுஷ். நடிகர் தனுஷ் ஏற்கனவே மனைவி இயக்கிய 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடி பாடகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
by Swathi   on 01 Aug 2014  1 Comments
Tags: Aishwarya Dhanush Vai Raja Vai   Ilayaraja Dhanush   தனுஷ் இளையராஜா   ஐஸ்வர்யா தனுஷ்   வை ராஜா வை        
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் மனைவி இயக்கத்தில் தனுஷ் !! மீண்டும் மனைவி இயக்கத்தில் தனுஷ் !!
நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !! நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !!
கருத்துகள்
22-Aug-2014 00:43:28 Sathish said : Report Abuse
Dhanush multitalenter
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.