LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விரைவில் உருவாகிறது இம்சை அரசனின் 2ம் பாகம்!!

கடந்த 2006ம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகாம் உருவாக இருக்கிறதாம்.

இந்த படத்தை ஷங்கரின் எஸ் பிச்சர்ஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறதாம். சிம்புதேவன் இயக்க வடிவேலுவே இந்த படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.

இம்சை அரசன் படத்திற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. சிம்புதேவனுக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தை தவிர சொல்லிகொள்ளும் படியான வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்களின் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by CinemaNews   on 19 Apr 2016  0 Comments
Tags: சிம்புதேவன்   வடிவேலு   இம்சை அரசன்   இம்சை அரசன் 23ம் புலிகேசி   Simbudevan   Vadivelu   Imsai Arasan  
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் உருவாகிறது இம்சை அரசனின் 2ம் பாகம்!! விரைவில் உருவாகிறது இம்சை அரசனின் 2ம் பாகம்!!
கோடை விடுமுறையில் வெளியாகிறதாம் எலி !! கோடை விடுமுறையில் வெளியாகிறதாம் எலி !!
எலி படத்தில் சதாவுடன் டூயட் ஆடும் வடிவேலு !! எலி படத்தில் சதாவுடன் டூயட் ஆடும் வடிவேலு !!
விஜய் படத்தில் வடிவேலு !! விஜய் படத்தில் வடிவேலு !!
விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !! விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !!
விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ? விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ?
விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !! விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.