LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்தா நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான படம் கத்தி.

எதிர்ப்புகளையெல்லாம், எதிர்பார்ப்புகளாக மாற்றி சும்மார் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்ததாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது. கத்தி படத்தின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி பெற்றிருந்தது.

இந்நிலையில் கடந்த பொங்கல் அன்றே ஜெயா டிவியில் கத்தி திரைப்படம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரும் குடியரசு தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக ஜெயா டிவியில் முன்னோட்டம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது.

by Swathi   on 21 Jan 2015  0 Comments
Tags: குடியரசு தினம்   கத்தி   ஜெயா டிவி   Kudiyarasu Dhinam   Republic Day   Kaththi   Jaya TV  
 தொடர்புடையவை-Related Articles
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !! குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !!
முதல் இடம் பிடித்த கத்தி !! முதல் இடம் பிடித்த கத்தி !!
விஜய், ரஜினியை தொடர்ந்து, அஜீத் படத்தையும் வாங்கிய ஈராஸ் !! விஜய், ரஜினியை தொடர்ந்து, அஜீத் படத்தையும் வாங்கிய ஈராஸ் !!
2 ஜி விவகாரம் : கத்தி படத்திற்கு புதிய சிக்கல் !! 2 ஜி விவகாரம் : கத்தி படத்திற்கு புதிய சிக்கல் !!
விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !! விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !!
ரஜினி - அஜீத்தின் சாதனையை முறியடித்த விஜய் !! ரஜினி - அஜீத்தின் சாதனையை முறியடித்த விஜய் !!
கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !! கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.