LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

முத்திரைத்தாள் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

கொல்கத்தாவில் இயங்கி வரும் முத்திரைத்தாள் மற்றும் கரன்சி தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணியின் பெயர் : Jr.Data Entry Operator/OA

 

காலிப்பணியிடங்கள்: 18

 

சம்பளம் : ரூ.5,200 - 20,200

 

வயது வரம்பு : 28-க்குள் இருக்கும் வேண்டும்.

 

கல்வித் தகுதி : 55 சகவிகிதங்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி வழியில் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Sr.Personal Assistant

 

காலிப்பணியிடம் : 01

 

சம்பளம் : ரூ.12,300 - 25,400


வயது வரம்பு: 30-க்குள்ளிருக்க வேண்டும்.

 

கல்வித் தகுதி: ஏதாவெதாரு பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. ஆங்கில தட்டச்சில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Jr.Hindi Translator

 

காலிப்பணியிடம் : 01

 

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

 

சம்பளம் : ரூ.12,300 - 25,400

 

கல்வித் தகுதி: ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும். இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Safety Officer/OA

 

காலியிடங்கள்: 01

 

சம்பளம்: ரூ.14,500 - 32,600

 

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Industrial Safety பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது தொழிற்சைலையில் Production Maintenance/ Safety துறையில் 3 வருடம் சூப்பர்வைசராக பணிபுரி்ந்திருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Supervisor Tech

 

காலிப்பணியிடங்கள்: 04

 

சம்பளம்: ரூ.12,300 - 25,400

 

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்தி்ருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Assistant Assay Superintendent

 

காலிப்பணியிடங்கள் : 03

 

சம்பளம்: ரூ.12,300 - 25,400

 

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : Inorganic Chemistry பாடத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Supervisor (Designing & Engraving)

 

காலிப்பணியிடங்கள் : 10

 

சம்பளம்: ரூ.12,300 - 25,400

 

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : Fine Arts/ Visual Arts/Applied Arts/Commercial Arts போன்ற பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

 

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம் : கொல்கத்தா, புதுதில்லி, மும்பை, ஹைதராபாத்

 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை India Government Mint Kolkata, Ao unit of APMCIL, Kolkata என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.(தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.)

 

விண்ணப்பிக்கும் முறை : www.jobapply.in/igmkolkata என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2013

by Swathi   on 23 Dec 2013  0 Comments
Tags: இந்திய முத்திரைத்தாள் நிறுவனம்   முத்திரைத்தாள் நிறுவனம்   India Government Mint   India Government Mint 2013   India Government Mint Recruitment        
 தொடர்புடையவை-Related Articles
முத்திரைத்தாள் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! முத்திரைத்தாள் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.