LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாட்டு பிரச்சனை இல்லையாம் !! வீட்டு பிரச்சனையாம் !!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி சலீம் படத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 


இந்த படத்திற்கான பப்ளிசிட்டியை பார்க்கும் போது இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடக்கும் பிரச்னைகளை சொல்லப்போவது போன்றும் பெரிய அளவில் பில்டப் கொடுத்திருந்தார்கள். ஆனால் படம் நாட்டு பிரச்னையை சொல்லப்போவதில்லையாம் கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் பிரச்னையை மையமாகக்கொண்டுதான் படம் உருவாகிறதாம். 


இந்த பிரச்னை இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை போன்று பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் நீண்டு கொண்டே போகிறதாம். கடைசியில், இன்னொரு பெண் கேரக்டர் உள்ளே புகுந்துதான் அவர்கள் பிரச்னையை தீர்த்து வைக்கிறதாம். ஆக, பக்கா ஒரு குடும்ப பிரச்னை படத்துக்குத்தான் ஒரு நாட்டுப்பிரச்னையை சொல்ல வருவது போன்று பில்டப் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 

by Swathi   on 27 Apr 2014  0 Comments
Tags: விஜய் ஆன்டனி   இந்தியா பாகிஸ்தான்   Vijay Antony   India Pakistan           
 தொடர்புடையவை-Related Articles
சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ் சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ்
இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாட்டு பிரச்சனை இல்லையாம் !! வீட்டு பிரச்சனையாம் !! இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாட்டு பிரச்சனை இல்லையாம் !! வீட்டு பிரச்சனையாம் !!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றால் 200 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் !! இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றால் 200 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.