LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாடு முழுவதும் 3000 ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம் !!

இந்தியா முழுவதும் 3 ஆயிரம் ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இது தவிர ஒரு லட்சத்து 35 ஆயிரம் மைக்ரோ ஏ.டி.எம்.,களை அமைக்கவும் தபால் துறை திட்டமிட்டுள்ளது. 

 

முதல் கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தலா ஒரு ஏடிஎம் மையங்கள் அடுத்த மாதம் 5 ம் தேதி நிறுவப்படும் என இந்திய அஞ்சல் துறை செயலர் பத்மினி கோபிநாத் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு ஆண்டுக்குள் ஆயிரம் ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்றும், அதற்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்றாயிரமாக உயர்த்தப்படும் என்று பத்மினி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் விரிவாகா கூறியதாவது,

 

அஞ்சல் துறையின் இந்த புதிய சேவையின் மூலம் 26 கோடி பேர் பயன்பெறுவார்கள். வங்கி வாடிக்கையாளர்களும் இந்த ஏடிஎம் வசதியை பயன்படுத்துக்கொள்ள விரைவில் இதற்கான வசதிகள் உருவாக்கப்படும். வங்கி தொடங்க தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதி தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பத்மினி. இந்திய அஞ்சல் துறை வசம் மக்களின் 6 லட்சம் கோடி ருபாய் சேமிப்புப் பணம் உள்ளது என்றும், இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள பணத்தில் சரிபாதியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 26 Jan 2014  0 Comments
Tags: 3   000 ATMs   India Post   1.35 Lakh Micro ATM\\\\\\\'s   இந்திய அஞ்சல் துறை   ஏடிஎம்   India Post ATM\\\\\\\'s  
 தொடர்புடையவை-Related Articles
கோடை வெயிலின் அளவு 113 டிகிரியை தொடும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் !! கோடை வெயிலின் அளவு 113 டிகிரியை தொடும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் !!
நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.130 கோடிக்கு மது விற்பனை! நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.130 கோடிக்கு மது விற்பனை!
காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !! காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !!
தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிமுகம் !! தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிமுகம் !!
இந்திய அஞ்சல் துறையில் 8243 காலிப்பணியிடங்கள் !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! இந்திய அஞ்சல் துறையில் 8243 காலிப்பணியிடங்கள் !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
நாடு முழுவதும் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 243 மில்லியன் !! நாடு முழுவதும் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 243 மில்லியன் !!
நாடு முழுவதும் 3000 ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம் !! நாடு முழுவதும் 3000 ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம் !!
இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !! இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.