LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

வரும் 2050 ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடி !!

வரும் 2050 ம் ஆண்டில், மக்கள் தொகை பெருக்கத்தில், சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் வகிக்கும் என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உலக மக்கள் தொகை பெருக்கம் குறித்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஆய்வாளர்கள், ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையின்படி, தற்போது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவின் தற்போதைய மக்கள் தொகை, 130 கோடியாக உள்ளது. இப்பட்டியலில், 120 கோடி மக்கள் தொகையுடன், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகை, 31 கோடியாகவும், இந்தோனேசியாவின் மக்கள் தொகை, 25 கோடியாகவும் உள்ளன. அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால், 2050ல் உலக மக்கள் தொகையின் அளவு, 970 கோடியாக உயரும். அப்போது, சீனாவின் மக்கள் தொகையை விட, இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் உயர்ந்து, 160 கோடியாக பதிவாகும். இதன் மூலம், 2050ல், இந்தியா, உலக மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

by Swathi   on 02 Oct 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.