LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் : இலங்கை தூதர் எச்சரிக்கை !!

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் பட்சத்தில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம், செய்தியாளர்களிடையே, பேசியதாவது, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காவிட்டால், அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தக் கூட்டம் இலங்கைக்கானது அல்ல. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தொடர்புடையது. அதில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் இந்திய அரசின் உரிமை. தமிழக சட்டசபையில் இந்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பது அந்த அரசின் உரிமை. அது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. இலங்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சரியான தகவல்களை யாரும் அளிக்கவில்லை என்று தான் நான் நினைக்கவில்லை. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பது அந்த அமைப்பில் இருந்தே சம்பந்தப்பட்ட நாடு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும் என கரியவாஸம் கூறியுள்ளார். இலங்கை தூதரின் இந்த பேச்சுக்கு,தமிழக மத்திய அமைச்சர், ஜி.கே.வாசன் உட்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

by Swathi   on 24 Oct 2013  0 Comments
Tags: இந்தியா   காமன்வெல்த் மாநாடு   ஸ்ரீ லங்கா   இலங்கை தூதர்   பிரசாத் கரியவாஸம்   India   Commonwealth Meet  
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
ரஜினி, கமலை முந்திய தனுஷ்!! ரஜினி, கமலை முந்திய தனுஷ்!!
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்.... ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தககோரி சசிபெருமாள் மனு இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தககோரி சசிபெருமாள் மனு
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.