LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியல் - இந்தியா மூன்றாவது இடம் !!

உலக அளவில் பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

 

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும், தி நியூஸ் சேப்டி இன்ஸ்டிடியூட் அமைப்பு, உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடக பணியாளர்கள் குறித்து ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. 

 

இந்த அறிக்கையின் படி, இந்த வருடத்தில் மட்டும், உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடக பணியாளர்கள் என 126 பேர் பலியாகியுள்ளனர் எனவும், சிரியாவில் 19 பத்திரிக்கையாளர்கள் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சிரியா நாடு, இரண்டாவது முறையாக, இந்த வருடமும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடு வரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தலா 13 மரணம் என்ற அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன. 

by Swathi   on 22 Dec 2013  0 Comments
Tags: பத்திரிக்கையாளர்கள்   இந்தியா   இந்தியா மூன்றாவது இடம்   தி நியூஸ் சேப்டி இன்ஸ்டிடியூட்   பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகள்   Dangerous Country for Journalists   Dangerous Country  
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன் சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்.... ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம் 100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம்
50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !! 50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.