LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐயை பயன்படுத்த புதிய சேவையை துவக்கியது மத்திய அரசு !!

தகவல் அறியும் உரிமை சட்டத்தை வெளிநாடு வாழ் இந்தியர்களும் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய சேவை ஒன்றை துவக்கியுள்ளது. இ-ஐ.பி.ஓ.(Electronic-Indian postal order) என அழைக்கப்படும் இந்த சேவையை, வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்திய அமைக்களிலும் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் பனத்தை செலுத்தி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தலாம் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் www.epostoffice.gov.in அல்லது www.indiapost.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்தும் தேவையான தகவல்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

by Swathi   on 09 Oct 2013  0 Comments
Tags: Electronic-Indian postal order   Abroad Indians   வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்   தகவல் பெரும் உரிமை சட்டம்   ஆர்.டி.ஐ        
 தொடர்புடையவை-Related Articles
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐயை பயன்படுத்த புதிய சேவையை துவக்கியது மத்திய அரசு !! வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐயை பயன்படுத்த புதிய சேவையை துவக்கியது மத்திய அரசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.