LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இலங்கை அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

மனித உரிமை விஷயத்தில், இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேச சமூகம் பொருத்து கொள்ளாது என அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர், நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு இறுதி கட்ட போர் முடிந்த பின், அந்நாட்டு அரசு, நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்துள்ளது. "இந்த குழு பரிந்துரைத்த விஷயங்களை, இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும்' என, சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. நல்லிணக்க பணிகள் செயல்படுத்துவதற்கு, நட்பு நாடான இலங்கைக்கு, அமெரிக்கா உதவி செய்யும். மனித உரிமை மீறல் விஷயத்தில் பொறுப்பேற்க தவறுதல், நல்லிணக்க நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பின்னடைவு போன்றவற்றை, சர்வதேச சமூகம் பொறுத்து கொள்ளாது என நிஷா தேசாய் பிஸ்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிஷா தேசாய் பிஸ்வால் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 04 Dec 2013  0 Comments
Tags: Nisha Desai Biswal   US Warned   Sri Lanka War Crime   இலங்கை   அமெரிக்கா எச்சரிக்கை   நிஷா தேசாய் பிஸ்வால்     
 தொடர்புடையவை-Related Articles
இலங்கை அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !! இலங்கை அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!
கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !! கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !!
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி !! காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி !!
காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன் : சொல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் !! காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன் : சொல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் !!
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் : இலங்கை தூதர் எச்சரிக்கை !! காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் : இலங்கை தூதர் எச்சரிக்கை !!
தமிழக மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு !!! தமிழக மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.