LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

இறகு உதிர்ந்த கிராமம்

 

ஊரே
நெட்டை சொல்லி அடிபட்ட
அப்பாவி போல
விக்கி
முகம் விறைத்தாற்போல் கிடக்கிறது.
'ஊர்'
அது என்ன செய்யும்?
யானையும் யானையும் மறியேறும்போது
சும்மாகிடந்த
தகரைப்பற்றை மிதிபடுமே, தகரைப்பற்றை
அதைப்போல
மிதிபட்டு
மிதிபட்டு
இறகுதிர்ந்த கோழியைப்போல உருக்குலைந்து
தவிக்கிறது.
நிலவு ஒழுகுகிறது.
வாயில்மண்,
எதுவும்
செஞ்செழிப்பாய்த் தொியவில்லை.
சூத்தை பிடித்து இறந்த பற்களின்
இடவு தொியுமே, இடவு
அந்தமாதிாி
மனிதர் மிதித்துத் துவைத்த தடங்கள்
மிகவும் அசிங்கமாய்
மூக்கறை போலவும். 
இலையான் பூரும் வாயனின் வடிவிலும்
தொியத் தொிய....
இந்த 
மனசு தாங்குமா?
இல்லை,
வாலைக் கட்டி விட்ட தும்பியாய்
திாிந்த காற்று
வளர்த்த பூனைபோல்
காலைக் கட்டிக் கொண்டு திாியுமா?
எங்கள் 
கிராமம் அவியுது!
முக்கி முக்கிப் பிள்ளை பெறுகிற
மலட்டுச் சாதியாய்
பிறந்த
நாடு கிடந்து நெருப்பில் உழல்கையில்
என்ன புதுமை?
என்ன இனிமை?
நான்
அடையப் போகிறேன்.
வீணாக இந்த மினக்கட்ட நிலவு
இடும்புக்குக் கோர்க்கிறது மாலை!
என்னவாம் சிவந்த கோப்பத்தைப் பூச்சிக்கு
வந்து விழுகிறது தோளில்....?

 

ஊரே

நெட்டை சொல்லி அடிபட்ட

அப்பாவி போல

விக்கி

முகம் விறைத்தாற்போல் கிடக்கிறது.

 

'ஊர்'

அது என்ன செய்யும்?

யானையும் யானையும் மறியேறும்போது

சும்மாகிடந்த

தகரைப்பற்றை மிதிபடுமே, தகரைப்பற்றை

அதைப்போல

மிதிபட்டு

மிதிபட்டு

இறகுதிர்ந்த கோழியைப்போல உருக்குலைந்து

தவிக்கிறது.

 

நிலவு ஒழுகுகிறது.

வாயில்மண்,

எதுவும்

செஞ்செழிப்பாய்த் தொியவில்லை.

 

சூத்தை பிடித்து இறந்த பற்களின்

இடவு தொியுமே, இடவு

அந்தமாதிாி

மனிதர் மிதித்துத் துவைத்த தடங்கள்

மிகவும் அசிங்கமாய்

மூக்கறை போலவும். 

 

இலையான் பூரும் வாயனின் வடிவிலும்

தொியத் தொிய....

 

இந்த 

மனசு தாங்குமா?

இல்லை,

வாலைக் கட்டி விட்ட தும்பியாய்

திாிந்த காற்று

வளர்த்த பூனைபோல்

காலைக் கட்டிக் கொண்டு திாியுமா?

 

எங்கள் 

கிராமம் அவியுது!

 

முக்கி முக்கிப் பிள்ளை பெறுகிற

மலட்டுச் சாதியாய்

பிறந்த

நாடு கிடந்து நெருப்பில் உழல்கையில்

என்ன புதுமை?

என்ன இனிமை?

 

நான்

அடையப் போகிறேன்.

வீணாக இந்த மினக்கட்ட நிலவு

இடும்புக்குக் கோர்க்கிறது மாலை!

என்னவாம் சிவந்த கோப்பத்தைப் பூச்சிக்கு

வந்து விழுகிறது தோளில்....?

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.