LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

இசைப்பா

 

பண்ணுடன் நடப்பன, பண்ணும் தாளமும்
நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா.
கருத்து : பண் என்று சொல்லப்படும் இராகத்தோடு மட்டும் நடக்கும் இசைப்பாக்கள் என்றும் பண்ணுடன் தாளத்தோடு சேர்ந்து நடக்கும் இசைப்பாக்கள் என்றும் இசைப்பாக்கள் இரண்டு வகைப்படும்.
விளக்கம் : தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் இசைக்கும் பாடல்கள் இசைப்பா எனப்படும். திருத்தாண்டகங்கள் இசைப்பா வகையைச் சார்ந்தவை. அவை மா, விளம் வாய்பாடுகளால் ஆனவை. தாண்டகங்கள் தாளத்துடன் பாடப்படுதல் இல்லை. தாளமின்றி விருத்தம் பாடுதலை “சுத்தாங்கமாகப் பாடுதல்” என்பர். அவ்வாறு பாடப்படும் திருத்தாண்டகங்களைச் சிலர் ஏதேனும் தாளத்தில் அடக்கிப் பாடுவர். எனினும் இயல்பாயிருக்காது.
காட்டு :
செங்கால மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ண புரம்புக்கு என் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுவொப்பது எமக்கின்ப மில்லை நாளும்
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்; தந்தால்
இங்கேவந்து இனிதிருந்துஉன் பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிதின்பம் எய்த லாமே!
(திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்-27)
பண்ணோடும், பாணி எனப்படும் கால அளவோடும் (தாளத்தோடும்) இசைக்கும் பாடல்கள் இசையளவு பா எனப்படும். இப்படிப் பாடுதலை “இலயாங்கமாகப் பாடுதல்” என்பர்.

 

பண்ணுடன் நடப்பன, பண்ணும் தாளமும்

நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா.

கருத்து : பண் என்று சொல்லப்படும் இராகத்தோடு மட்டும் நடக்கும் இசைப்பாக்கள் என்றும் பண்ணுடன் தாளத்தோடு சேர்ந்து நடக்கும் இசைப்பாக்கள் என்றும் இசைப்பாக்கள் இரண்டு வகைப்படும்.

 

விளக்கம் : தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் இசைக்கும் பாடல்கள் இசைப்பா எனப்படும். திருத்தாண்டகங்கள் இசைப்பா வகையைச் சார்ந்தவை. அவை மா, விளம் வாய்பாடுகளால் ஆனவை. தாண்டகங்கள் தாளத்துடன் பாடப்படுதல் இல்லை. தாளமின்றி விருத்தம் பாடுதலை “சுத்தாங்கமாகப் பாடுதல்” என்பர். அவ்வாறு பாடப்படும் திருத்தாண்டகங்களைச் சிலர் ஏதேனும் தாளத்தில் அடக்கிப் பாடுவர். எனினும் இயல்பாயிருக்காது.

 

காட்டு :

செங்கால மடநாராய் இன்றே சென்று

திருக்கண்ண புரம்புக்கு என் செங்கண் மாலுக்கு

என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்

இதுவொப்பது எமக்கின்ப மில்லை நாளும்

பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்

பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்; தந்தால்

இங்கேவந்து இனிதிருந்துஉன் பெடையும் நீயும்

இருநிலத்தில் இனிதின்பம் எய்த லாமே!

(திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்-27)

பண்ணோடும், பாணி எனப்படும் கால அளவோடும் (தாளத்தோடும்) இசைக்கும் பாடல்கள் இசையளவு பா எனப்படும். இப்படிப் பாடுதலை “இலயாங்கமாகப் பாடுதல்” என்பர்.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.