LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

இதயக் கைதி

என் உயிரோடு உறவாடி

உள்ளமர்ந்த புயலே!

கனவாக நீ வந்து

உறக்கம் திருடிச் செல்வாயா!

என் மௌனத்தில் நினைவாக

நடைபோடும் அழகே!

உன் நினைவோடு வலியாக

வந்தென்னை வாட்டுவாயா!

நீ என்ன காதல் நாட்டின்

இளவரசியோ!

என் கண்கள் என்ன

போர்க்களமோ!

காதலென்னும் அம்பெய்தாய்

கரு விழித்திரை கிழித்தாய்!

இதயச் சுவரிடித்தாய்

ஏன் என் உயிர் வதைத்தாய்!

என் உறக்கம் பறித்து

உறங்கும் உயிரே!

இரக்கமற்ற காதலில்

இத்தனை சுகமா!

உன் ஆட்சியின் கீழ்

என் இதயக்கோட்டை!

காதலென்னும் சிறையினுள்

கைதியோ நான்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: இதயக் கைதி   kaa.Baalabharathi Kavithai   Baalabharathi Kavithai   Baalabharathi Poems   இதயக் கைதி கவிதைகள்   Ithayak Kaithi   Ithayak Kaithi Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
இவைதான் இவைதான்
ஆனால் அவள் ஆனால் அவள்
போனாளே போனாளே
காயம் தரும் காதல் காயம் தரும் காதல்
நாளை நாளை
அவள் அவள்
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
இதயக் கைதி இதயக் கைதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.