LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

2015ல் முதல் யு சான்றிதல் பெற்ற இவனுக்கு தண்ணில கண்டம்.... பிப்ரவரி மாதம் வெளியாகிறதாம்....

பல்வேறு சின்னத்திரை நெடுந்தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்கத்தில் தீபக், நேஹா, பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன் ஆகியோர் நடித்து வரும் படம் இவனுக்கு தண்ணில கண்டம்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தை விவிஆர் சினிமாஸ்க் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் வெங்கட்ராஜ் கூறும்போது, எங்கள் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்திருப்பது எங்களை மட்டுமல்லாது பட விநியோகஸ்தர்களையும் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2015ம் ஆண்டில் தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்துள்ள முதல் படம் இது. பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம், என்றார்.

by Swathi   on 06 Jan 2015  0 Comments
Tags: இவனுக்கு தண்ணில கண்டம்   Ivanuku Thannila Kandam                 
 தொடர்புடையவை-Related Articles
ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு
2015ல் முதல் யு சான்றிதல் பெற்ற இவனுக்கு தண்ணில கண்டம்.... பிப்ரவரி மாதம் வெளியாகிறதாம்.... 2015ல் முதல் யு சான்றிதல் பெற்ற இவனுக்கு தண்ணில கண்டம்.... பிப்ரவரி மாதம் வெளியாகிறதாம்....
இவனுக்கு தண்ணில கண்டம் - இது புதிய படத்தின் பெயர் !! இவனுக்கு தண்ணில கண்டம் - இது புதிய படத்தின் பெயர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.