LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

"கலாம் ஆண்டு 2020" ஜனவரி 1 கோடம்பாக்கம் சினி சிட்டி ஹோட்டலில் 100 சமூக பிரமுகர்களின் உறுதிமொழியுடன் பிறந்தது.

மோகன், நல்லோர் வட்டம். இந்தியா விஷன் 2020.

 

2020 வளர்ச்சிக்கான இளைஞர்களின் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்டது. சமூக ஆளுமைகளின் தன்னலமற்ற  கைகோர்ப்பினால் பன்மடங்கு வேகத்துடன் இன்று துவங்கியது.

நல்லோர்களின் ஆக்கப்பூர்வ செயல்களினால் இது சாத்தியப்படும் என குத்தம்பாக்கம் திரு.இளங்கோ கர்ஜித்தார்.

டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி, டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்   ஆகியோரின் சிந்தனையையும் உள்வாங்கி , வழிகாட்டிகளாக ஏற்று நடக்கும் Rural Vision Foundation  என்ற அறக்கட்டளை உருவாக்கியுள்ள தமிழகத்தின் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு தகவல்தளம் www.eTamilNadu.org  இன்று நல்லோர் நல்லோர் வட்டம் நிகழ்ச்சியில் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.    

இந்நிகழ்வில் நேச்சுரல்ஸ் திரு .குமாரவேலு , திரு .ஷேக் தாவூத்,(APJ அவர்களின் பேரன் ) திருச்சி பனானாலீப்,  திரு.மனோகரன், எக்ஸ்னோரா திரு.செந்தூர் பாரி, ஈரோடு சையத் இப்ராஹிம், திரு.ஜாகிர்‌, பீமகுளம் R.S. முருகேசன் மற்றும் பல ஆளுமைகள் கலந்துகொண்டு வளர்ச்சிக்கான தனது பங்களிப்பை உறுதி செய்தனர்.

வலைத்தமிழ், வின் டிவி திரு.அன்பழகன், தினத்தந்தி திரு.ஆண்டனி ஆகியோர் இந்நிகழ்வின் நோக்கத்தினை மக்களுக்குக் கொண்டு செல்ல பொறுப்பேற்றனர்.

டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் தியாக விதை போல் நாட்டின் வளர்ச்சிக்கு ஐந்து  களங்களின் வாயிலாக ஒத்த எண்ணம்‌ கொண்ட தன்னலமற்ற மக்களை ஒருங்கிணைத்தால் இது சாத்தியமே என உறுதியுடன் அறிவித்தார் நல்லோர் வட்டம் வழிகாட்டி திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

இதற்காக ஆண்டு முழுவதும் செயலாற்ற அனைவரும்  பொறுப்பு ஏற்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.

by Swathi   on 20 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.