LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

"முனைவர் அழகப்பா ராம்மோகன் நினைவு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம்"

திருக்குறள் வெளிவந்துள்ள பிறமொழி மொழிபெயர்ப்புகளைத் தொகுப்பதற்காகக் கடந்த ஆண்டு வலைத்தமிழ் ஒரு முயற்சி செய்தது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மீண்டும் திருக்குறள் ஆர்வலர், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில்  வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு தலைமையில் திரு.சிவசுப்பிரமணியன் துரை - டெக்சஸ் , திரு.செந்தில்செல்வன் துரைசாமி, டெக்சஸ், திருமதி.கார்த்திகைப்பிரியா கோவிந்தராசன் - பாஸ்டன், திருமதி.ப்ரவீணா கண்ணன் - மிச்சிகன் ,திரு.உண்ணாமலை சுப்பையா - டெக்சஸ் ஆகியோர் கொண்ட குழு திருக்குறளில் இதுவரை வெளிவந்துள்ள ஒவ்வொரு மொழிபெயர்ப்பு விவரங்களையும் தொகுத்து அதன் ஒரு பிரதியைச் சென்னைக்கு வரவழைத்துத் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.

 

திருக்குறள் மாநாடுகள் மற்றும் தமிழ் நிகழ்வுகளில் இந்தத் தொகுப்பைப் பயன்படுத்தவும், பிற மொழியினருடன் நட்பு பாராட்டும்போது அவர்கள் பேசும் மொழியில் திருக்குறளைப் பரிசளிக்கவும், பயன்படுத்தவும் முடியும் என்றும் நம்புகிறோம். உங்களிடம் திருக்குறள் பிறமொழி மொழிபெயர்ப்பு நூல்கள் இருந்தால் அதன் அட்டைப்படத்தையும், உள்ளே ஒரு பக்கத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பு, எங்கே கிடைக்கும் என்ற விவரங்களை உள்ளடக்கி info@valaitamil.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்பி உதவவும். வலைத்தமிழ் திருக்குறள் பகுதியில் உங்கள் பெயரை, உங்கள் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்தப்படும்.

by Swathi   on 22 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.